என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கத்தியை காட்டி மிரட்டி மெக்கானிக்கிடம் பணம் பறித்த வாலிபர் கைது
Byமாலை மலர்5 Dec 2020 9:26 AM GMT (Updated: 5 Dec 2020 9:26 AM GMT)
மெக்கானிக்கிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
தஞ்சாவூர்:
தஞ்சை கரந்தை பகுதியை சேர்ந்தவர் அஜித் (வயது 21). இவர் ஒரத்தநாட்டில் கார் மெக்கானிக்காக வேலை பார்த்து வருகிறார். இவர் சம்பவத்தன்று தனது மோட்டார் சைக்கிளில் கடைக்கு சென்று விட்டு வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார்.
கரந்தை குதிரைக்கார தெரு அருகே வந்த போது மர்மநபர் ஒருவர், அஜித்தின் மோட்டார் சைக்கிளை மறித்தார்.பின்னர் அவர், அஜித்திடம் கத்தியை காட்டி மிரட்டி சட்டை பையில் இருந்து ரூ.200-யை எடுத்து சென்றார்.
இது குறித்து தஞ்சை கிழக்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் டேவிட் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் கரந்தை கவாடிக்காரத் தெருவை சேர்ந்த திவாகர்(19) என்பவர் தான் பணத்தை பறித்து சென்றது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.
தஞ்சை கரந்தை பகுதியை சேர்ந்தவர் அஜித் (வயது 21). இவர் ஒரத்தநாட்டில் கார் மெக்கானிக்காக வேலை பார்த்து வருகிறார். இவர் சம்பவத்தன்று தனது மோட்டார் சைக்கிளில் கடைக்கு சென்று விட்டு வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார்.
கரந்தை குதிரைக்கார தெரு அருகே வந்த போது மர்மநபர் ஒருவர், அஜித்தின் மோட்டார் சைக்கிளை மறித்தார்.பின்னர் அவர், அஜித்திடம் கத்தியை காட்டி மிரட்டி சட்டை பையில் இருந்து ரூ.200-யை எடுத்து சென்றார்.
இது குறித்து தஞ்சை கிழக்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் டேவிட் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் கரந்தை கவாடிக்காரத் தெருவை சேர்ந்த திவாகர்(19) என்பவர் தான் பணத்தை பறித்து சென்றது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X