என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
புரெவி புயலால் இறந்த 7 பேர் குடும்பத்திற்கு தலா ரூ. 10 லட்சம் நிவாரண நிதி- முதல்வர் அறிவிப்பு
Byமாலை மலர்5 Dec 2020 9:19 AM GMT (Updated: 5 Dec 2020 9:19 AM GMT)
புரெவி புயல், கனமழையால் இறந்த 7 பேர் குடும்பத்திற்கு தலா ரூ. 10 லட்சம் நிவாரண நிதி வழங்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
சென்னை:
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது,
தமிழகத்தில் புரெவி புயல், கனமழையால் இறந்த 7 பேர் குடும்பத்திற்கு தலா ரூ. 10 லட்சம் நிவாரண நிதி வழங்க உத்தரவிட்டுள்ளேன். புரெவி புயலால் 75 குடிசை வீடுகள் முழுமையாகவும், 1, 725 குடிசை வீடுகள் பகுதியாகவும் சேதமடைந்துள்ளன. சேதடைந்த வீடுகளுக்கு உரிய நிவாரண உதவிகள் வழங்கப்படும்.
புயல் மழைக்கு 37 பசு, 4 எருமை மாடுகள், 4 எருதுகள், 28 கன்றுகள், 123 ஆடுகள் உயிரிழந்துள்ளன. இறந்த ஒரு மாடுக்கு ரூ. 30,000 எருதுக்கு ரூ. 25, 000 கன்றுக்கு ரூ16,000 ஆடுக்கு ரூ. 3,000 நிவாரண நிதி வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X