என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பீளமேட்டில் வாலிபரிடம் பணம் திருடியவர் கைது
Byமாலை மலர்5 Dec 2020 8:32 AM GMT (Updated: 5 Dec 2020 8:32 AM GMT)
பீளமேட்டில் வாலிபரிடம் பணம் திருடியவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை:
கோவை பீளமேடு கருப்பண்ண கவுண்டர் லே-அவுட்டை சேர்ந்தவர் வில்சன் (வயது 20). இவர் நேற்று முன்தினம் ஹோப்காலேஜ் பஸ் நிறுத்தத்தில் நின்றுகொண்டு இருந்தார்.
அப்போது அங்கு வந்த ஒரு வாலிபர் திடீரென வில்சனின் சட்டை பாக்கெட்டில் வைத்து இருந்த ரூ.270-ஐ திருடிக்கொண்டு தப்பி ஓடினார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த வில்சன் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அவரை பிடித்து பீளமேடு போலீசில் ஒப்படைத்தார். விசாரணையில், அவர் ஒண்டிப்புதூர் சூர்யா நகர் 2-வது வீதியை சேர்ந்த கணேஷ் வெற்றிவேல் (20) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X