என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
எச்சரிக்கை விடுக்காத போதிலும் சென்னையில் பலத்த மழை ஏன்?
Byமாலை மலர்4 Dec 2020 8:46 AM GMT (Updated: 4 Dec 2020 8:46 AM GMT)
தென் மாவட்டங்களில் அதிகளவில் மழை பெய்யும் என்ற கணிப்பை மாற்றும் அளவுக்கு சென்னையில் பலத்த மழை பெய்துள்ளது வானிலை மைய அதிகாரிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
சென்னை:
ஆனால் அவர்களது கணிப்பை மாற்றும் அளவுக்கு சென்னையில் பலத்த மழை பெய்துள்ளது. இது வானிலை மைய அதிகாரிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
இது தொடர்பாக வானிலை மைய இயக்குனர் புவியரசனிடம் கேட்டபோது, “வட மாவட்டங்களில் விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் அதிக மழை பெய்யும் என்று கணித்து இருந்தோம். ஆனால் சென்னையில் இயல்பை விட அதிக மழை பெய்துள்ளது. இதற்கும் புரெவி புயலின் தாக்கமே காரணமாகும். இன்று முழுவதும் மழை நீடிக்கும்” என்று தெரிவித்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X