என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருவனந்தபுரம், தூத்துக்குடி விமான நிலையங்கள் மூடல்
Byமாலை மலர்3 Dec 2020 4:41 PM GMT (Updated: 3 Dec 2020 4:41 PM GMT)
திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையம், தூத்துக்குடி விமான நிலையம் புரெவி புயல் காரணமாக மூடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புரெவி புயல் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவிழந்துள்ளது. இருந்தாலும் காற்றுடன் மழை பொழியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக தூத்துக்குடிக்கும்- பாம்பனுக்கும் இடையில் கடந்து, அதன்பின் கன்னியாகுமரி இடையே காற்றழுத்தத் தாழ்வாக செல்கிறது.
இதனால் முன்னெச்சரிக்கை காரணமாக தூத்துக்குடி விமான நிலையம் மூடப்பட்டுள்ளது. நாளை மதியம் 12 மணி வரை விமான நிலையம் மூடப்பட்டிருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையம், நாளை காலை 10 மணி முதல் மாலை 6 மணி மூடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X