என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
புயல் எச்சரிக்கை எதிரொலி- ஆவின் பால் தங்கு தடையின்றி கிடைக்க ஏற்பாடு
Byமாலை மலர்3 Dec 2020 5:10 AM GMT
குமரி மாவட்டத்தில் புயல் எச்சரிக்கை விடப்பட்டதை அடுத்து பொதுமக்களுக்கு ஆவின் பால் தங்கு தடையின்றி கிடைக்க உரிய முன்னேற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பால்வளத்தலைவர் அசோகன் தெரிவித்தார்.
நாகர்கோவில்:
குமரி மாவட்ட பால்வள தலைவர் எஸ்.ஏ.அசோகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
குமரி மாவட்டத்தில் புயல் எச்சரிக்கை விடப்பட்டதை அடுத்து பொதுமக்களுக்கு ஆவின் பால் தங்கு தடையின்றி கிடைக்க உரிய முன்னேற்பாடு செய்யப்பட்டுள்ளது. கூட்டுறவு சங்கங்களில் தடையின்றி பால் கொள்முதல் செய்யவும், பொதுமக்களுக்கு ஆவின்பால் மற்றும் பால் உபபொருட்கள் தடையின்றி கிடைக்கவும் குழு அமைக்கப்பட்டு அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. மேலும் கால்நடைகளுக்கு அவசர சிகிச்சைகள் மேற்கொள்ள ஏதுவாக கால்நடை மருத்துவர் குழுவும், மருந்துகளும் தயார் நிலையில் உள்ளது. தேவையான அளவு மாட்டுத்தீவனம் இருப்பில் வைக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் பால் பெறுவதில் ஏதேனும் சிரமங்கள் ஏற்பட்டால் ஆவின் அலுவலகத்தை 04652-224037, 94424 01963 என்ற எண்களில் தொடர்பு கொள்ளவும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
குமரி மாவட்ட பால்வள தலைவர் எஸ்.ஏ.அசோகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
குமரி மாவட்டத்தில் புயல் எச்சரிக்கை விடப்பட்டதை அடுத்து பொதுமக்களுக்கு ஆவின் பால் தங்கு தடையின்றி கிடைக்க உரிய முன்னேற்பாடு செய்யப்பட்டுள்ளது. கூட்டுறவு சங்கங்களில் தடையின்றி பால் கொள்முதல் செய்யவும், பொதுமக்களுக்கு ஆவின்பால் மற்றும் பால் உபபொருட்கள் தடையின்றி கிடைக்கவும் குழு அமைக்கப்பட்டு அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. மேலும் கால்நடைகளுக்கு அவசர சிகிச்சைகள் மேற்கொள்ள ஏதுவாக கால்நடை மருத்துவர் குழுவும், மருந்துகளும் தயார் நிலையில் உள்ளது. தேவையான அளவு மாட்டுத்தீவனம் இருப்பில் வைக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் பால் பெறுவதில் ஏதேனும் சிரமங்கள் ஏற்பட்டால் ஆவின் அலுவலகத்தை 04652-224037, 94424 01963 என்ற எண்களில் தொடர்பு கொள்ளவும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X