என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கொரோனா காலத்தில் விவசாயிகளே நம்மை காப்பாற்றினார்கள்: கனிமொழி எம்.பி பேச்சு
Byமாலை மலர்2 Dec 2020 5:18 PM GMT (Updated: 2 Dec 2020 5:18 PM GMT)
கொரோனாவிலிருந்து அறிவியல் காப்பாற்றவில்லை, விவசாயிகள்தான் காப்பாற்றினார்கள் என்று கனிமொழி எம்.பி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் திமுக சார்பாக எம்.பி. கனிமொழி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். இன்று ஈரோடு தெற்கு மாவட்டத்தில் ‘விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்’ தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். அங்கு விவசாயிகள் மற்றும் மகளிர் சுய உதவிக் குழுவினர் மத்தியில் உரையாற்றியுள்ளார்.
அப்போது ஊத்துக்குளியில் பேசிய கனிமொழி, ‘‘விவசாயிகள் இல்லை என்றால் கொரோனாவால் அல்ல; பசியால் இறந்திருப்போம். விவசாயிகளுக்காக போராடக்கூடிய இயக்கம்தான் திமுக’’ என தெரிவித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X