என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பிளஸ் 2 மாணவி மாயம்- போலீசார் விசாரணை
Byமாலை மலர்2 Dec 2020 10:21 AM GMT (Updated: 2 Dec 2020 10:21 AM GMT)
ராஜதானி அருகே பிளஸ்-2 மாணவி மாயமான சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆண்டிப்பட்டி:
ராஜதானி அருகே சித்தார்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பழனிசாமி. விவசாயி. இவரது மகள் சுவாதி (வயது 17). இவர் அப்பகுதியில் உள்ள அரசுப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார்.
இந்தநிலையில் கடந்த 29-ந்தேதி கடைக்கு செல்வதாக கூறிச்சென்ற சுவாதி, அதன்பிறகு வீடு திரும்பவில்லை. இதனால் அவரை பழனிசாமி பல்வேறு இடங்களில் தேடி பார்த்தார். ஆனால் அவர் கிடைக்கவில்லை. இதையடுத்து பழனிசாமி, ராஜதானி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான சுவாதியை தேடி வருகின்றனர்.
ராஜதானி அருகே சித்தார்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பழனிசாமி. விவசாயி. இவரது மகள் சுவாதி (வயது 17). இவர் அப்பகுதியில் உள்ள அரசுப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார்.
இந்தநிலையில் கடந்த 29-ந்தேதி கடைக்கு செல்வதாக கூறிச்சென்ற சுவாதி, அதன்பிறகு வீடு திரும்பவில்லை. இதனால் அவரை பழனிசாமி பல்வேறு இடங்களில் தேடி பார்த்தார். ஆனால் அவர் கிடைக்கவில்லை. இதையடுத்து பழனிசாமி, ராஜதானி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான சுவாதியை தேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X