என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
குமாரபாளையம் அருகே விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
Byமாலை மலர்2 Dec 2020 7:17 AM GMT (Updated: 2 Dec 2020 7:17 AM GMT)
குமாரபாளையம் அருகே விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
குமாரபாளையம்:
மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்தும், அதை அமல்படுத்த கூடாது என வலியுறுத்தியும் நேற்று குமாரபாளையம் தாலுகா கல்லங்காட்டு வலசு பகுதியில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் கிளை மற்றும் அகில இந்திய விவசாயிகள் சங்க போராட்ட ஒருங்கிணைப்புக் குழு ஆகியவை சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒன்றிய செயலாளர் தனேந்திரன் தலைமை தாங்கினார்.
இதில் அகில இந்திய விவசாயிகள் சங்க போராட்ட குழு நாமக்கல் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மற்றும் தமிழ்நாடு விவசாய சங்க நாமக்கல் மாவட்ட செயலாளர் படைவீடு பெருமாள், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் துரைசாமி, செயலாளர் சபாபதி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் பள்ளிபாளையம் வடக்கு ஒன்றிய செயலாளர் முருகேசன், விவசாய சங்க ஒன்றிய தலைவர் ராமசாமி, அனைத்திந்திய வாலிபர் சங்க ஒன்றிய செயலாளர் மணிகண்டன், தட்டாங்குட்டை ஊராட்சி மன்ற உறுப்பினர் கோவிந்தராஜ், பஞ்சாலை தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் தனபால் உள்பட பலர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X