என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக எல்.ஐ.சி. ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
Byமாலை மலர்1 Dec 2020 1:11 PM GMT (Updated: 1 Dec 2020 1:11 PM GMT)
ராமநாதபுரம் அருகே விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக எல்.ஐ.சி. ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ராமநாதபுரம்:
டெல்லியில் நடைபெறும் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக ராமநாதபுரம் எல்.ஐ.சி. அலுவலகம் முன்பு பாலிசிதாரர்கள், முகவர்கள், ஊழியர்கள் கலந்துகொண்ட மதிய உணவு இடைவெளி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு லிகாய் முகவர் சங்க தலைவர் கணபதி தலைமை தாங்கினார். எல்.ஐ.சி. ஊழியர்கள், முகவர்கள் தொடர்ந்து விவசாயிகளுக்கு ஆதரவாக இருப்போம் என அகில இந்திய இன்சூரன்சு ஊழியர் சங்க ராமநாதபுரம் கிளை செயலாளர் முத்துப்பாண்டி பேசினார். முடிவில் கிளை தலைவர் பிரேமா கலந்துகொண்டவர்களுக்கு நன்றி கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X