என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சாத்தான்குளம் அருகே மது விற்ற 2 பேர் கைது
Byமாலை மலர்29 Nov 2020 9:50 AM GMT (Updated: 29 Nov 2020 9:50 AM GMT)
சாத்தான்குளம் அருகே மது விற்பனையில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சாத்தான்குளம்:
தட்டார்மடம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் அய்யப்பன், முத்துசாமி ஆகியோர் தலைமையில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது நாயனூர் பகுதியில் மது விற்பனையில் ஈடுபட்ட தாண்டவன்காடு பகுதியைச் சேர்ந்த தர்மலிங்கம் மகன் ரகுபதி (வயது 39) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 17 மதுபாட்டில்கள் மற்றும் ரூ.170 பறிமுதல் செய்யப்பட்டது.
இதேபோல் தட்டார்மடம் பகுதியில் மதுவிற்பனையில் ஈடுபட்ட சிறுநாடார்குடியிருப்பு சித்திரைப்பட்டு மகன் மணிகண்டன் (28) என்பவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 16 மதுபாட்டில்கள், ரூ.120 பறிமுதல் செய்யப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X