என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
புதுக்கடை அருகே அனுமதியின்றி போராட்டம் நடத்திய 24 பேர் மீது வழக்கு
Byமாலை மலர்28 Nov 2020 10:49 AM GMT (Updated: 28 Nov 2020 10:49 AM GMT)
புதுக்கடை அருகே அனுமதியின்றி போராட்டம் நடத்திய 24 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
புதுக்கடை:
மத்திய, மாநில அரசுகளின் தொழிலாளர் விரோத போக்கை கண்டித்தும், பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்தும், வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரியும் புதுக்கடை தபால்நிலையம் முன்பு போராட்டம் நடந்தது.
இதுதொடர்பாக புதுக்கடை போலீசார் அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாக ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட துணை தலைவர் ராஜன் உள்பட 24 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X