என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வள்ளியூர் அரசு பள்ளியில் மடிக்கணினி திருடிய என்ஜினீயர் கைது
Byமாலை மலர்28 Nov 2020 10:49 AM GMT (Updated: 28 Nov 2020 10:49 AM GMT)
வள்ளியூர் அரசு பள்ளியில் 2 மடிக்கணினிகளை திருடி சென்ற என்ஜினீயரை போலீசார் கைது செய்தனர்.
வள்ளியூர்:
வள்ளியூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் கடந்த ஆண்டு பிளஸ்-2 மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கப்பட்டது. மாணவர்களுக்கு வழங்கியபோது போக மீதி இருந்த மடிக்கணினிகள் கம்ப்யூட்டர் ஆய்வகத்தில் வைக்கப்பட்டு இருந்தது. அப்போது ஆய்வகத்திற்கு பராமரிப்பு பணிக்காக வந்த தனியார் நிறுவன என்ஜினீயரான அரியலூர் மாவட்டம் கங்கைகொண்டசோழபுரத்தை சேர்ந்த சரவணன் என்பவர் அங்கு வைத்திருந்த 2 மடிக்கணினிகளை திருடிச் சென்றுள்ளார்.
இதுகுறித்து தகவலறிந்த பள்ளி தலைமையாசிரியர் ரைமண்ட் வள்ளியூர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்திருந்தார். அதன் பேரில் வள்ளியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சரவணனை கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X