என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சிறுமிக்கு திருமணம்- வாலிபர் உள்பட 3 பேர் கைது
Byமாலை மலர்28 Nov 2020 9:45 AM GMT (Updated: 28 Nov 2020 9:45 AM GMT)
மதுரையில் 17 வயது சிறுமியை திருமணம் செய்து கொண்ட வாலிபர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
மதுரை:
மதுரை ஊர்நல அலுவலர் யோகம்மாளுக்கு, ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் 17 வயது சிறுமிக்கு திருமணம் நடக்க உள்ளதாக தகவல் வந்தது.
உடனே அவர் போலீசாருடன் திருமண மண்டபத்திற்கு விரைந்து சென்றார். அதற்குள் அந்த சிறுமிக்கு திருமணம் நடந்து முடிந்து விட்டது. சிறுமியை திருமணம் செய்தது குறித்து ஊர்நல அலுவலர் அனைத்து மகளிர் டவுன் போலீசில் புகார் அளித்தார்.
அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமியை திருமணம் செய்த பொன்மேனி, சொக்கலிங்கநகரை சேர்ந்த வினோத்குமார் (27) மற்றும் 2 பெண்கள் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X