என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கஞ்சா விற்ற 3 வாலிபர்கள் கைது
Byமாலை மலர்28 Nov 2020 9:32 AM GMT (Updated: 28 Nov 2020 9:32 AM GMT)
சேலம் மாநகர் பகுதியில் கஞ்சா விற்ற 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 500 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
சேலம்:
சேலம் மாநகர் பகுதியில் கஞ்சா விற்பனையை தடுக்க போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவின் பேரில், போலீசார் தீவிர ரோந்து சென்று சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் அம்மாபேட்டை போலீசார் பல்வேறு இடங்களில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கோபால்செட்டி பகுதியில் கஞ்சா விற்றதாக, அதே பகுதியை சேர்ந்த நவீன்ராஜ் (வயது 21), தமிழ்செல்வன் (25), ஜீவா (26) ஆகிய பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 500 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
சேலம் மாநகர் பகுதியில் கஞ்சா விற்பனையை தடுக்க போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவின் பேரில், போலீசார் தீவிர ரோந்து சென்று சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் அம்மாபேட்டை போலீசார் பல்வேறு இடங்களில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கோபால்செட்டி பகுதியில் கஞ்சா விற்றதாக, அதே பகுதியை சேர்ந்த நவீன்ராஜ் (வயது 21), தமிழ்செல்வன் (25), ஜீவா (26) ஆகிய பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 500 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X