search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
    X
    முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

    டிச.15க்குள் மினி கிளினிக் தொடங்கப்படும்- முதலமைச்சர்

    டிசம்பர் 15க்குள் 2,000 மினி கிளினிக் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
    சென்னை:

    சென்னை தலைமைச்செயலகத்தில் கலெக்டர்களுடனான ஆலோசனையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:

    டிசம்பர் 15ந்தேதிக்குள் 2,000 மினி கிளினிக் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    கொரோனா தடுப்பு பணிக்காக இதுவரை 7,525 கோடி செலவிடப்பட்டுள்ளது.

    எனது தலைமையிலான அரசு எடுத்த நடவடிக்கையால் தமிழகத்தில் கொரோனா கட்டுக்குள் இருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×