என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருப்பூர் அருகே பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
Byமாலை மலர்26 Nov 2020 6:23 AM GMT (Updated: 26 Nov 2020 6:23 AM GMT)
பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் திருப்பூரில் உள்ள பி.எஸ்.என்.எல். தலைமை அலுவலகம் முன்பு நடைபெற்றது.
திருப்பூர்:
பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நேற்று காலை திருப்பூரில் உள்ள பி.எஸ்.என்.எல். தலைமை அலுவலகம் முன்பு நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்துக்கு கிளை தலைவர் வாலீசன் தலைமை தாங்கினார். பி.எஸ்.என்.எல். ஊழியர்களுக்கு பஞ்சப்படியை ஒரு வருடம் வழங்காமல் நிறுத்தி வைத்துள்ளதை கண்டித்தும், அதை உடனடியாக வழங்க கோரியும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநில துணை செயலாளர் சுப்பிரமணியம், மாவட்ட தலைவர் முகமது ஜாபர், ஓய்வு பெற்ற பி.எஸ்.என்.எல். ஊழியர் சங்க மாநில பொதுச்செயலாளர் சவுந்தரபாண்டியன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X