என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
120 கி.மீ. வேகத்தில் புயல் காற்று: 6 அடி உயரத்திற்கு ஆர்ப்பரிக்கும் கடல் அலைகள்
Byமாலை மலர்25 Nov 2020 7:28 PM GMT (Updated: 25 Nov 2020 7:28 PM GMT)
புதுச்சேரி அருகே நிவர் புயல் கரையை கடந்து வரும் நிலையில், 120 கி.மீட்டர் வேகத்தில் புயல் காற்று வீசுவதால் ஆறு அடி உயரத்திற்கு கடல் அலைகள் ஆர்ப்பரிக்கின்றன.
நிவர் புயல் புதுச்சேரி அருகே கரையை கடந்து வருகிறது. புயலின் முன்பகுதி முழுவதுமாக கரையை கடந்த பிறகு, மையப்பகுதி விரைவில் கரையை கடக்க இருக்கிறது. புயல் காரணமாக புதுச்சேரி, கடலூர் பகுதியில் பலத்த காற்று வீசி வருகிறது. பலத்த காற்று காரணமாக கடல் அலைகள் சுமார் ஆறு உயரத்திற்கு எழும்பி ஆர்ப்பரிக்கின்றன.
கனமழை மற்றும் பலத்த காற்று காரணமாக புதுச்சேரி, கடலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டத்தில் மின்சாரம் நிறுத்தப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X