என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
14 கி.மீட்டர் வேகத்தில் நகரும் நிவர் புயல், கடலூரை நெருங்குகிறது
Byமாலை மலர்25 Nov 2020 3:11 PM GMT (Updated: 25 Nov 2020 3:11 PM GMT)
14 கி.மீட்டர் வேகத்தில் நகர்ந்து வரும் நிவர் புயல் கடலூரில் இருந்து 80 கி.மீட்டர் தூரத்தில் நிலைகொண்டுள்ளது.
அதிதீவிர புயலாக கரையை கடக்க இருக்கும் நிவர் புயல் 16 கி.மீட்டர் வேகத்தில் கரையை நோக்கி நகர்ந்து வந்தது. அதன்பின் வேகம் 13 கி.மீட்டராக குறைந்தது.
தற்போது இரவு 8.30 நிலவரப்படி புயல் நகர்ந்து வரும் வேகம் 14 கி.மீட்டராக அதிகரித்துள்ளது. கடலூரில் இருந்து 80 கி.மீட்டர் தொலைவிலும், புதுவையில் இருந்து 85 கி.மீட்டர் தொலைவிலும், சென்னையில் இருந்து 160 கி.மீட்டர் தெலைவிலும் நிவர் புயல் நிலைகொண்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X