என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தூத்துக்குடி அருகே படகு மூலம் கடத்தப்பட்ட 30 டன் ஹெராயின், 10 துப்பாக்கிகள் பறிமுதல்
Byமாலை மலர்25 Nov 2020 10:25 AM GMT (Updated: 25 Nov 2020 10:25 AM GMT)
இந்தியா - இலங்கை கடலோர எல்லைப்பகுதியில் சுற்றித்திரிந்த படகை மடக்கி பரிசோதனை செய்ததில் 30 டன் ஹெராயின், 10 துப்பாக்கிகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்திய கடலோர காவல்படையினர் தூத்துக்குடி அருகே இந்தியா - இலங்கை கடலோர எல்லைப் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது இந்திய எல்லையில் படகு ஒன்று சுற்றித் திரிந்தது தெரியவந்தது. உடனடியாக அந்த படகை மடக்கி சோதனை செய்தனர்.
அப்போது படகில் இருந்த 30 டன் ஹெராயின், 10 துப்பாக்கிகளை பறிமுதல் செய்தனர். மேலும், படகில் இருந்த இலங்கையை சேர்ந்த 6 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
பாகிஸ்தானின் கராச்சியில் இருந்து இலங்கை வழியாக இந்தியாவுக்கு போதை பொருட்கள் கடத்தி வந்த நிலையில் காவல்படையிடம் சிக்கிக்கொண்டதாக தெரிகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X