என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மாவட்டத்தில் காணாமல் போனவர்களை அடையாளம் காண சிறப்பு முகாம்
Byமாலை மலர்24 Nov 2020 6:15 PM GMT (Updated: 24 Nov 2020 6:15 PM GMT)
காணாமல் போனவர்களை அடையாளம் காண சிறப்பு முகாம் தர்மபுரி ஆயுதப்படை திருமண மண்டபத்தில் நடந்தது
தர்மபுரி:
தர்மபுரி மாவட்டம் முழுவதும் காணாமல் போனவர்கள் தொடர்பாக 120 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நிலுவையில் உள்ளது. இந்த வழக்குகளை முடித்து வைப்பது, காணாமல் போனவர்களை அடையாளம் காண சிறப்பு முகாம் தர்மபுரி ஆயுதப்படை திருமண மண்டபத்தில் நடந்தது. இந்த முகாமை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார் தொடங்கி வைத்து காணாமல் போனவர்களின் உறவினர்கள் மற்றும் குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தினார்.
காணாமல் போனவர்களின் படங்கள் சேகரிக்கப்பட்டு மாநிலத்தின் மற்ற மாவட்டங்களுக்கு இணையதளம் மூலம் அனுப்பிவைக்கப்பட்டது. மேலும் மாவட்டம் முழுவதும் ஆங்காங்கே மர்மமான முறையில் இறந்தவர்களின் படங்கள் காண்பிக்கப்பட்டு காணாமல் போனவர்கள் இவர்கள் தானா? என கேட்கப்பட்டது. இந்த வழக்குகளை விரைந்து முடிக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு போலீசாருக்கு உத்தரவிடப்பட்டது. இந்த முகாமில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு குணசேகரன், பெண்கள் தடுப்பு பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிக்குமார் மற்றும் இன்ஸ்பெக்டர்கள் கலந்து கொண்டனர்.
தர்மபுரி மாவட்டம் முழுவதும் காணாமல் போனவர்கள் தொடர்பாக 120 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நிலுவையில் உள்ளது. இந்த வழக்குகளை முடித்து வைப்பது, காணாமல் போனவர்களை அடையாளம் காண சிறப்பு முகாம் தர்மபுரி ஆயுதப்படை திருமண மண்டபத்தில் நடந்தது. இந்த முகாமை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார் தொடங்கி வைத்து காணாமல் போனவர்களின் உறவினர்கள் மற்றும் குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தினார்.
காணாமல் போனவர்களின் படங்கள் சேகரிக்கப்பட்டு மாநிலத்தின் மற்ற மாவட்டங்களுக்கு இணையதளம் மூலம் அனுப்பிவைக்கப்பட்டது. மேலும் மாவட்டம் முழுவதும் ஆங்காங்கே மர்மமான முறையில் இறந்தவர்களின் படங்கள் காண்பிக்கப்பட்டு காணாமல் போனவர்கள் இவர்கள் தானா? என கேட்கப்பட்டது. இந்த வழக்குகளை விரைந்து முடிக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு போலீசாருக்கு உத்தரவிடப்பட்டது. இந்த முகாமில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு குணசேகரன், பெண்கள் தடுப்பு பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிக்குமார் மற்றும் இன்ஸ்பெக்டர்கள் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X