என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மதுரையில் கொரோனாவுக்கு வாலிபர் பலி
Byமாலை மலர்24 Nov 2020 9:41 AM GMT (Updated: 24 Nov 2020 9:41 AM GMT)
மதுரையில் கொரோனாவால் நேற்று 24 பேர் பாதிக்கப்பட்டனர். இதுபோல், வாலிபர் ஒருவர் உயிரிழந்தார்.
மதுரை:
மதுரையில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. அந்த வகையில் நாளொன்றுக்கு 30-க்கும் குறைவான நபர்களே கொரோனாவால் பாதிக்கப்படுகின்றனர்.
இந்தநிலையில், மதுரையில் நேற்று புதிதாக 24 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. அவர்களில் 20 பேர் நகர் பகுதியை சேர்ந்தவர்கள். இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 19 ஆயிரத்து 533 ஆக உயர்ந்துள்ளது.
மதுரையில் நேற்று 42 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். இதில் 35 பேர் நகர் பகுதியை சேர்ந்தவர்கள். இவர்களுடன் சேர்த்து மதுரையில் கொரோனாவில் இருந்து குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 18 ஆயிரத்து 851 ஆக அதிகரித்துள்ளது. இவர்களை தவிர 245 பேர் சிகிச்சையில் இருக்கிறார்கள்.
மதுரையில் கடந்த 2 தினங்களாக கொரோனாவால் யாரும் உயிரிழக்கவில்லை. இதற்கிடையே நேற்று மதுரை தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த 34 வயது வாலிபர் ஒருவர் கொரோனாவால் உயிரிழந்தார். அவருக்கு கொரோனா பாதிப்புடன் வேறு சில பிரச்சினைகள் இருந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
இதனுடன் சேர்த்து மதுரையில் இதுவரை 437 பேர் உயிரிழந்துள்ளனர்.
மதுரையில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. அந்த வகையில் நாளொன்றுக்கு 30-க்கும் குறைவான நபர்களே கொரோனாவால் பாதிக்கப்படுகின்றனர்.
இந்தநிலையில், மதுரையில் நேற்று புதிதாக 24 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. அவர்களில் 20 பேர் நகர் பகுதியை சேர்ந்தவர்கள். இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 19 ஆயிரத்து 533 ஆக உயர்ந்துள்ளது.
மதுரையில் நேற்று 42 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். இதில் 35 பேர் நகர் பகுதியை சேர்ந்தவர்கள். இவர்களுடன் சேர்த்து மதுரையில் கொரோனாவில் இருந்து குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 18 ஆயிரத்து 851 ஆக அதிகரித்துள்ளது. இவர்களை தவிர 245 பேர் சிகிச்சையில் இருக்கிறார்கள்.
மதுரையில் கடந்த 2 தினங்களாக கொரோனாவால் யாரும் உயிரிழக்கவில்லை. இதற்கிடையே நேற்று மதுரை தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த 34 வயது வாலிபர் ஒருவர் கொரோனாவால் உயிரிழந்தார். அவருக்கு கொரோனா பாதிப்புடன் வேறு சில பிரச்சினைகள் இருந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
இதனுடன் சேர்த்து மதுரையில் இதுவரை 437 பேர் உயிரிழந்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X