என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நெல்லை அருகே பெண்ணிடம் கவரிங் நகை பறிப்பு
Byமாலை மலர்23 Nov 2020 2:25 PM GMT (Updated: 23 Nov 2020 2:25 PM GMT)
நெல்லை அருகே நடந்து வந்த பெண்ணிடம் கவரிங் நகையை மர்ம நபர் பறித்து சென்றார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.
நெல்லை:
நெல்லை அருகே உள்ள தாழையூத்து வ.உ.சி. நகரை சேர்ந்தவர் தங்கம்மாள் (வயது 55). இவர் நேற்று காலை தாழையூத்து பஜாரில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் ஒரு மர்ம நபர் வந்தார்.
நெல்லை அருகே உள்ள தாழையூத்து வ.உ.சி. நகரை சேர்ந்தவர் தங்கம்மாள் (வயது 55). இவர் நேற்று காலை தாழையூத்து பஜாரில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் ஒரு மர்ம நபர் வந்தார்.
அவர் திடீரென்று தங்கம்மாள் கழுத்தில் அணிந்திருந்த நகையை பறித்துக் கொண்டு வேகமாக தப்பிச்சென்றார். தங்கம்மாள் கழுத்தில் அணிந்திருந்த நகை கவரிங் நகை என்பது தெரியாமல் மர்ம நபர் பறித்துச்சென்றுள்ளார்.
இதுகுறித்து தாழையூத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X