search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மின்தடை
    X
    மின்தடை

    கந்தம்பட்டி, வீரபாண்டி பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தம்

    கந்தம்பட்டி மற்றும் வீரபாண்டி பகுதிகளில் நாளை பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.
    சேலம்:

    சேலம் கந்தம்பட்டி, வீரபாண்டி துணை மின்நிலையங்களில் நாளை (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்கண்ட இடங்களில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

    சிவதாபுரம், கந்தம்பட்டி, மேல்பாலநகர், நெடுஞ்சாலைநகர், கென்னடி நகர், வசந்தம் நகர், கிழக்கு திருவாக்கவுண்டனூர், மேத்தாநகர், காசக்காரனூர், கோனேரிக்கரை, கே.பி.கரடு வடபுறம், மூலப்பிள்ளையார் கோவில், சண்முகசெட்டிக்காடு, ஆண்டிப்பட்டி, வேடுகாத்தாம்பட்டி, திருமலைகிரி, புத்தூர், நெய்காரப்பட்டி, பெருமாம்பட்டி, சேலத்தாம்பட்டி, வட்டமுத்தம்பட்டி, மஜ்ராகொல்லப்பட்டி, தளவாய்பட்டி, சர்க்கார் கொல்லப்பட்டி, சித்தனூர், மல்லமூப்பம்பட்டி, போடிநாயக்கன்பட்டி, அரியாகவுண்டம்பட்டி, சோளம்பள்ளம், பழைய சூரமங்கலம், அய்யம் பெருமாம்பட்டி, மாங்குப்பை மற்றும் புதுப்பாளையம், பாலம்பட்டி, கோப்புக்காடு, வீரபாண்டி, வள்ளுவர் நகர், ஹைஸ்கூல் மேடு, பேக்காடு, தோப்புக்காடு, அரியானூர், உத்தமசோழபுரம், சூளைமேடு, சித்தனேரி, லட்சுமி நகர், கரட்டுக்காடு - பூலாவரி, சமத்துவபுரம்.

    இந்த தகவலை மின்வாரிய செயற்பொறியாளர்கள் குணவர்த்தினி, சுந்தரி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
    Next Story
    ×