search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வழக்கு பதிவு
    X
    வழக்கு பதிவு

    முககவசம் அணியாத 50 பேர் மீது வழக்கு

    முககவசம் அணியாத 50 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அபராதம் விதித்தனர்.
    கள்ளப்பெரம்பூர்:

    திருக்கானூர்ப்பட்டி நான்கு ரோடு சந்திப்பு, வல்லம் பஸ் நிலையம் ஆகிய பகுதிகளில் நேற்று வல்லம் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகரத்தினம், சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் மற்றும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது இருசக்கர வாகனங்களில் முக கவசம் அணியாமல் வந்த 50 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அபராதம் விதித்தனர்.
    Next Story
    ×