என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
முத்துக்காளிப்பட்டி ஊராட்சியில் வாக்காளர் சேர்ப்பு சிறப்பு முகாம்
Byமாலை மலர்23 Nov 2020 6:11 AM GMT (Updated: 23 Nov 2020 6:11 AM GMT)
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் ஒன்றியத்திற்குட்பட்ட முத்துக்காளிப்பட்டி ஊராட்சியில் வாக்காளர் சேர்ப்பு சிறப்பு முகாம் நடந்தது.
ராசிபுரம்:
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் ஒன்றியத்திற்குட்பட்ட முத்துக்காளிப்பட்டி ஊராட்சியில் வாக்காளர் சேர்ப்பு சிறப்பு முகாம் நடந்தது. இந்த முகாமை முத்துக்காளிப்பட்டி ஊராட்சி மன்ற தலைவரும், மாவட்ட தி.மு.க. இளைஞர் அணி துணைத்தலைவருமான அருள் பார்வையிட்டார். இதில் ராசிபுரம் நகர இளைஞர் அணி செயலாளர் கார்த்திக், ஒன்றிய இளைஞர் அணி துணை அமைப்பாளர் வருதராஜ் மற்றும் சேகர், அத்தியப்பன், இளங்கோவன், விஸ்வநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X