என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அலங்காநல்லூர் பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்ட 4 பேர் கைது
Byமாலை மலர்22 Nov 2020 9:23 AM GMT (Updated: 22 Nov 2020 9:23 AM GMT)
அலங்காநல்லூர் பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்ட 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அலங்காநல்லூர்:
அலங்காநல்லூர் பகுதியில் போலீசார் இரவு நேரங்களில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மதுரை சாலையில் வந்த ஒரு ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் கத்தி, வாள் உள்ளிட்ட ஆயுதங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் அந்த ஆட்டோவில் வந்த 3 பேரும் அலங்காநல்லூர் பகுதியில் வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்டு வந்தவர்கள் என்றும், சமயநல்லூர் பிரபு (வயது 26), சாமநத்தம் முருகன்(25), பழைய விளாங்குடி ராஜ்(38) ஆகிய 3 பேரையும் கைது செய்து ஆட்டோவையும் பறிமுதல் செய்தனர். மேலும், அலங்காநல்லூர் பகுதியில் நடந்த செல்போன் வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்ட செல்லூர் அகிம்சாபுரத்தை சேர்ந்த சரவணபாண்டி(21) என்பவரை கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X