என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வெள்ளகோவிலில் மதுவிற்ற 2 பேர் கைது
Byமாலை மலர்21 Nov 2020 7:54 AM GMT (Updated: 21 Nov 2020 7:54 AM GMT)
வெள்ளகோவில் பகுதியில் மதுவிற்ற 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வெள்ளகோவில்:
வெள்ளகோவில் பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சட்டத்துக்குப் புறம்பாக உரிய அரசு அனுமதியின்றி விற்பனைக்காக மது பாட்டில்கள் வைத்திருந்த விவேகானந்தன் (வயது 23), குப்புசாமி (27) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். அத்துடன் அவர்களிடம் இருந்த 17 மதுபாட்டில்களை போலீசார் கைப்பற்றினர். இது தொடர்பாக அவர்கள் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வெள்ளகோவில் பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சட்டத்துக்குப் புறம்பாக உரிய அரசு அனுமதியின்றி விற்பனைக்காக மது பாட்டில்கள் வைத்திருந்த விவேகானந்தன் (வயது 23), குப்புசாமி (27) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். அத்துடன் அவர்களிடம் இருந்த 17 மதுபாட்டில்களை போலீசார் கைப்பற்றினர். இது தொடர்பாக அவர்கள் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X