என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பேரையூர் அருகே மின்சாரம் தாக்கி பால் வியாபாரி பலி
Byமாலை மலர்20 Nov 2020 10:25 AM GMT (Updated: 20 Nov 2020 10:25 AM GMT)
பேரையூர் அருகே மின்சாரம் தாக்கி பால் வியாபாரி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பேரையூர்:
பேரையூர் அருகே உள்ள குருவப்பநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் நெருஞ்சி(வயது 46). பால் வியாபாரம் செய்து வந்தார். இவர் சடைய கவுண்டன்பட்டி கிராமத்துக்கு பால் கறக்க சென்றுள்ளார். நேற்றுமுன்தினம் அதிகாலை பெய்த மழைக்கு மின்சார வயர் அறுந்து அங்குள்ள தகர செட்டிலும் அருகிலுள்ள கம்பி வேலியிலும் விழுந்திருந்தது. இதை கவனிக்காமல் கம்பி வேலியை பிடித்ததில் அதில் இருந்த மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார். இதுகுறித்து நாகையாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பேரையூர் அருகே உள்ள குருவப்பநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் நெருஞ்சி(வயது 46). பால் வியாபாரம் செய்து வந்தார். இவர் சடைய கவுண்டன்பட்டி கிராமத்துக்கு பால் கறக்க சென்றுள்ளார். நேற்றுமுன்தினம் அதிகாலை பெய்த மழைக்கு மின்சார வயர் அறுந்து அங்குள்ள தகர செட்டிலும் அருகிலுள்ள கம்பி வேலியிலும் விழுந்திருந்தது. இதை கவனிக்காமல் கம்பி வேலியை பிடித்ததில் அதில் இருந்த மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார். இதுகுறித்து நாகையாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X