என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பொன்மலைப்பட்டியில் திறந்திருந்த வீட்டில் 5 பவுன் நகை திருட்டு
Byமாலை மலர்20 Nov 2020 5:17 AM GMT (Updated: 20 Nov 2020 5:17 AM GMT)
பொன்மலைப்பட்டியில் திறந்திருந்த வீட்டில் 5 பவுன் நகை திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொன்மலைப்பட்டி:
திருச்சி பொன்மலைப்பட்டி செங்கோல் உடையார் தெருவை சேர்ந்தவர் ரெங்கராஜ். இவருடைய மனைவி ரேணுகா(வயது 66). இவர் நேற்று மதியம் உடல்நிலை சரியில்லாத ரெங்கராஜை வீட்டில் விட்டுவிட்டு, வாடகை வீடு பார்க்க சென்றார். அப்போது, வீட்டில் கணவர் இருந்ததால் வீட்டை பூட்டாமல் சென்றுவிட்டார். பின்னர் சிறிது நேரத்தில் வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டில் இருந்த பீரோ திறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார். பின்னர் பீரோவில் வைக்கப்பட்டு இருந்த 5 பவுன் நகைகள் காணாமல் போயிருப்பது தெரிய வந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் பொன்மலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருச்சி பொன்மலைப்பட்டி செங்கோல் உடையார் தெருவை சேர்ந்தவர் ரெங்கராஜ். இவருடைய மனைவி ரேணுகா(வயது 66). இவர் நேற்று மதியம் உடல்நிலை சரியில்லாத ரெங்கராஜை வீட்டில் விட்டுவிட்டு, வாடகை வீடு பார்க்க சென்றார். அப்போது, வீட்டில் கணவர் இருந்ததால் வீட்டை பூட்டாமல் சென்றுவிட்டார். பின்னர் சிறிது நேரத்தில் வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டில் இருந்த பீரோ திறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார். பின்னர் பீரோவில் வைக்கப்பட்டு இருந்த 5 பவுன் நகைகள் காணாமல் போயிருப்பது தெரிய வந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் பொன்மலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X