என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அம்மூரில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
Byமாலை மலர்19 Nov 2020 12:47 PM GMT (Updated: 19 Nov 2020 12:47 PM GMT)
தனிக்குடித்தனம் நடத்த மனைவி வராததால் மனமுடைந்த வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சிப்காட் (ராணிப்பேட்டை):
ராணிப்பேட்டையை அடுத்த அம்மூர் பகுதியை சேர்ந்தவர் மோகன் (வயது 27). இவர், சிப்காட்டில் உள்ள தனியார் தோல் தொழிற்சாலையில் சூப்பர்வைசராக வேலை பார்த்து வந்தார். அவரது மனைவி மோகனப்பிரியா (21). இவர்களுக்கு திருமணமாகி ஒரு வருடம் ஆகிறது.
இந்த நிலையில் மோகன் தனது மனைவியை தனிக்குடித்தனம் நடத்த அழைத்துள்ளார். அதற்கு மோகனப்பிரியா மறுத்துள்ளார். இதனால் மனமுடைந்த மோகன் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து ராணிப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X