என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சிவகாசியில் மது விற்ற 13 பேர் கைது
Byமாலை மலர்17 Nov 2020 1:31 PM GMT (Updated: 17 Nov 2020 1:31 PM GMT)
சிவகாசி உட்கோட்டத்துக்கு உட்பட்ட பகுதியில் பதுக்கி வைத்து மது விற்பனை செய்த 13 பேரை போலீசார் கைது செய்தனர்.
சிவகாசி:
சிவகாசி உட்கோட்டத்துக்கு உட்பட்ட பகுதியில் பதுக்கி வைத்து மது விற்பனை செய்ததாக தவசியப்பன், சந்தோஷ்குமார், சந்திரன், ராஜா, மனோகரன், பொன்ராஜ், மாரிச்செல்வம், பாண்டி, அன்னக்கொடி, மாரீஸ்வரன், மணிகண்டன், ஈஸ்வரன், ராஜா ஆகிய 13 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து 100 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X