search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    சேவல் சண்டை நடத்தி சூதாட்டத்தில் ஈடுபட்ட 4 பேர் கைது

    சேவல் சண்டை நடத்தி சூதாட்டத்தில் ஈடுபட்ட 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பெருமாநல்லூர்:

    பெருமாநல்லூர் லட்சுமிகார்டன் பகுதியில் சேவல் சண்டை நடத்தி சூதாட்டத்தில் ஈடுபடுவதாக பெருமாநல்லூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அங்கு சேவல் சண்டை நடத்தி சூதாட்டத்தில் ஈடுபட்ட ரவி (வயது 35), ராஜ் (25) , சேகர் (23) , முருகேசன் (45) ஆகிய 4 பேரை கைது செய்தனர். மேலும் அவர்களுடமிருந்து 4 மோட்டார் சைக்கிள்கள், 2 சேவல்கள், ரூ.3 ஆயிரம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
    Next Story
    ×