என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சென்னை-திருப்பதி இடையே சிறப்பு ரெயில்: தெற்கு ரெயில்வே அறிவிப்பு
Byமாலை மலர்17 Nov 2020 2:38 AM GMT (Updated: 17 Nov 2020 2:38 AM GMT)
சென்னை-திருப்பதி இடையே சிறப்பு ரெயில் இயக்கப்படும் என்று தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
சென்னை:
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
* சென்னை-திருப்பதி சிறப்பு ரெயில்(வண்டி எண்: 06057) வரும் 19-ந்தேதி காலை 6.25 மணிக்கு சென்னை எம்.ஜி.ஆர். சென்டிரல் ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு, அன்று காலை 9.40 மணிக்கு திருப்பதி சென்றடையும்.
இதேபோல் திருப்பதி-சென்னை சிறப்பு ரெயில் (06008), வரும் 19-ந்தேதி காலை 10.45 மணிக்கு திருப்பதியில் இருந்து புறப்பட்டு, அன்று மதியம் 1.40 மணிக்கு சென்னை எம்.ஜி.ஆர். சென்டிரல் வந்தடையும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
* சென்னை-திருப்பதி சிறப்பு ரெயில்(வண்டி எண்: 06057) வரும் 19-ந்தேதி காலை 6.25 மணிக்கு சென்னை எம்.ஜி.ஆர். சென்டிரல் ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு, அன்று காலை 9.40 மணிக்கு திருப்பதி சென்றடையும்.
இதேபோல் திருப்பதி-சென்னை சிறப்பு ரெயில் (06008), வரும் 19-ந்தேதி காலை 10.45 மணிக்கு திருப்பதியில் இருந்து புறப்பட்டு, அன்று மதியம் 1.40 மணிக்கு சென்னை எம்.ஜி.ஆர். சென்டிரல் வந்தடையும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X