என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
காதல் திருமணம் செய்த கர்ப்பிணி மர்ம மரணம்- உதவி கலெக்டர் விசாரணை
Byமாலை மலர்16 Nov 2020 1:42 PM GMT (Updated: 16 Nov 2020 1:42 PM GMT)
பாபநாசத்தில் காதல் திருமணம் செய்த கர்ப்பிணி மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது குறித்து அவரது தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார்.
மெலட்டூர்:
பாபநாசம் தாலுகா இரும்புதலை கிராமத்தை சேர்ந்தவர் செல்வம். இவரது மகள் விஜயா(வயது21). இவரும், சேந்தமங்களத்தை சேர்ந்த பாஸ்கர் என்பவரும் காதலித்து கடந்த 7 மாதத்திற்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர்.
இந்த நிலையில் விஜயா 5 மாதம் கர்ப்பிணியாக இருந்தார். சம்பவத்தன்று இவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து செல்வம் மெலட்டூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரில் தனது மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறியுள்ளார்.
இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தினர். விஜயாவுக்கு திருமணமாகி 7 மாதங்களே ஆவதால் ஆர்.டி.ஓ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X