என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கத்தியை காட்டி மிரட்டி தொழிலாளியிடம் பணம் பறித்தவர் கைது
Byமாலை மலர்15 Nov 2020 9:53 AM GMT (Updated: 15 Nov 2020 9:53 AM GMT)
தஞ்சையில் கத்தியை காட்டி மிரட்டி தொழிலாளியிடம் ரூ. 200-யை பறித்து சென்ற நபர் கைது செய்யப்பட்டார்.
தஞ்சாவூர்:
தஞ்சை கரந்தை பகுதியை சேர்ந்தவர் மகேந்திரன் (வயது 38). தொழிலாளி. இவர் சம்பவத்தன்று கரந்தை கடைத்தெருவில் பொருட்கள் வாங்கி கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஒருவர், மகேந்திரனிடம் கத்தியை காட்டி மிரட்டி ரூ.200-யை பறித்து சென்று விட்டார்.
இதுகுறித்து தஞ்சை கிழக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் டேவிட் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். அதில் குளத்து மேட்டுத்தெருவை சேர்ந்த விஜயரெங்கநாதன்(40) என்பவர் மகேந்திரனை கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்தது தெரியவந்தது.
இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X