என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தஞ்சாவூர் அருகே லாட்டரி சீட்டு விற்ற 7 பேர் கைது
Byமாலை மலர்13 Nov 2020 2:17 PM GMT (Updated: 13 Nov 2020 2:17 PM GMT)
தஞ்சாவூர் அருகே லாட்டரி சீட்டு விற்பனை செய்த 7 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தஞ்சாவூர்:
தஞ்சை அருளானந்த நகர் பகுதிகளில் லாட்டரி சீட்டு விற்ற குளிச்சப்பட்டு பகுதியை சேர்ந்த தியாகராஜன்(வயது 42), மருத்துவக்கல்லூரி சாலையை சேர்ந்த கணேசன்(52), டி.பி.எஸ். நகரை சேர்ந்த சக்திவேல்(36) மற்றும் பர்மா காலனி பகுதியில் லாட்டரி சீட்டு விற்ற அண்ணா நகரை சேர்ந்த ஜெபஸ்டின்(47), புதிய பாத்திமா நகரை சேர்ந்த ராஜேந்திரன்(43), தில்லை நகரை சேர்ந்த மாணிக்கம்(36) ஆகியோரை தஞ்சை தெற்கு போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்து லாட்டரி சீட்டுக்களை பறிமுதல் செய்தனர். இதேபோல் வடக்கு வாசல் பகுதியில் லாட்டரி சீட்டு விற்ற அதே பகுதியை சேர்ந்த சக்கரவர்த்தியை(55) மேற்கு போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்து லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X