search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
    X
    முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

    காரிருள் மறைந்து அறிவொளி பிறக்கட்டும்- முதலமைச்சர் தீபாவளி வாழ்த்து

    தீபாவளி பண்டிகையையொட்டி மக்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    தீபாவளி பண்டிகை நாளை (சனிக்கிழமை) கொண்டாடப்பட இருக்கிறது.  இதையொட்டி தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:

    தீபாவளி பண்டிகையை உற்சாகத்துடன் கொண்டாடும் அன்பிற்குரிய தமிழ்நாட்டு மக்களுக்கு வாழ்த்துகள்.

    அறத்தின் ஆட்சி, ஆணவத்தின் வீழ்ச்சியை குறிக்கின்ற நாளாக தீபாவளி கொண்டாடப்படுகிறது.

    காரிருள் மறைந்து அறிவொளி பிறந்து இன்பமும் இனிமையும் நிறைந்த நன்னாள் தீபாவளி.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
    Next Story
    ×