என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மெரினா கடற்கரையை பொதுமக்களுக்காக திறப்பதில் தாமதம் ஏன்?- ஐகோர்ட் கேள்வி
Byமாலை மலர்11 Nov 2020 7:07 AM GMT (Updated: 11 Nov 2020 7:07 AM GMT)
மெரினா கடற்கரையை பொதுமக்களுக்காக திறப்பதில் தாமதம் ஏன்? என்று சென்னை ஐகோர்ட் கேள்வி எழுப்பி உள்ளது.
சென்னை:
மெரினா கடற்கரை தொடர்பான வழக்கு விசாரணை சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது திரையரங்குகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் மெரினா கடற்கரையை திறப்பதில் என்ன சிரமம் என்று ஐகோர்ட் கேள்வி எழுப்பியது.
மேலும் மெரினா கடற்கரையை திறப்பதில் தாமதம் ஏன்? என சென்னை மாநகராட்சி, தமிழக அரசுக்கு ஐகோர்ட் கேள்வி எழுப்பியது.
இதையடுத்து மெரினா கடற்கரை நவம்பர் இறுதி வரை திறக்கப்படாது என ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.
மெரினாவில் பொதுமக்களை அனுமதிக்க நீதிமன்றமே உத்தரவிட நேரிடும் என நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர்.
மெரினா கடற்கரை தொடர்பான வழக்கு விசாரணை சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது திரையரங்குகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் மெரினா கடற்கரையை திறப்பதில் என்ன சிரமம் என்று ஐகோர்ட் கேள்வி எழுப்பியது.
மேலும் மெரினா கடற்கரையை திறப்பதில் தாமதம் ஏன்? என சென்னை மாநகராட்சி, தமிழக அரசுக்கு ஐகோர்ட் கேள்வி எழுப்பியது.
இதையடுத்து மெரினா கடற்கரை நவம்பர் இறுதி வரை திறக்கப்படாது என ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.
மெரினாவில் பொதுமக்களை அனுமதிக்க நீதிமன்றமே உத்தரவிட நேரிடும் என நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X