என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
குளித்தலை அருகே கஞ்சா விற்ற வாலிபர் கைது
Byமாலை மலர்10 Nov 2020 10:57 AM GMT (Updated: 10 Nov 2020 10:57 AM GMT)
குளித்தலை அருகே கஞ்சா விற்ற வாலிபரை போலீசார் கைது செய்து அவரிடமிருந்த 150 கிராம் கஞ்சா பறிமுதல் செய்தனர்.
குளித்தலை:
குளித்தலையில் மாரியம்மன் கோவில் அருகே கஞ்சா விற்பனை செய்வதாக போலீசாருக்கு நேற்று முன்தினம் ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன்பேரில் குளித்தலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாரதி தலைமையிலான போலீசார் அப்பகுதியில் சோதனை நடத்தினர்.
அப்போது அங்கு, கஞ்சா விற்பனை செய்த குளித்தலை காசுக்காரசெட்டியார் தெருவை சேர்ந்த வினோத் (வயது 27) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்த 150 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X