என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வீட்டின் பூட்டை உடைத்து 20 பவுன் நகை, ரூ.40 ஆயிரம் திருட்டு
Byமாலை மலர்9 Nov 2020 6:24 AM GMT (Updated: 9 Nov 2020 6:24 AM GMT)
கோவை அருகே வீட்டின் பூட்டை உடைத்து 20 பவுன் நகை, ரூ.40 ஆயிரம் பணம் திருடப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
துடியலூர்:
கோவையை அடுத்த துடியலூர் அருகே சுப்பிரமணிபாளையத்தில் உள்ள சாய் ஸ்ரீநகரை சேர்ந்தவர் முருகன்(வயது 67). இவருடைய மனைவி சந்தியா(60). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். மேலும் திருமணம் ஆகிவிட்டது. அதில் ஒரு மகள், திருச்சியில் தனது கணவருடன் வசித்து வருகிறார். அவரை பார்க்க கடந்த 2 நாட்களுக்கு முன்பு முருகன் மற்றும் சந்தியா ஆகியோர் சென்றனர்.
இதற்கிடையில் நேற்று காலையில் அவர்களது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் துடியலூர் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் விரைந்து வந்த போலீசார், வீட்டுக்குள் சென்று பார்த்தனர். அப்போது பீரோவில் வைக்கப்பட்டு இருந்த 20 பவுன் நகை மற்றும் ரூ.40 ஆயிரம் திருடு போயிருப்பது தெரியவந்தது. மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, கிடைத்த தடயங்கள் சேகரிக்கப்பட்டன. மேலும் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை கொண்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவையை அடுத்த துடியலூர் அருகே சுப்பிரமணிபாளையத்தில் உள்ள சாய் ஸ்ரீநகரை சேர்ந்தவர் முருகன்(வயது 67). இவருடைய மனைவி சந்தியா(60). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். மேலும் திருமணம் ஆகிவிட்டது. அதில் ஒரு மகள், திருச்சியில் தனது கணவருடன் வசித்து வருகிறார். அவரை பார்க்க கடந்த 2 நாட்களுக்கு முன்பு முருகன் மற்றும் சந்தியா ஆகியோர் சென்றனர்.
இதற்கிடையில் நேற்று காலையில் அவர்களது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் துடியலூர் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் விரைந்து வந்த போலீசார், வீட்டுக்குள் சென்று பார்த்தனர். அப்போது பீரோவில் வைக்கப்பட்டு இருந்த 20 பவுன் நகை மற்றும் ரூ.40 ஆயிரம் திருடு போயிருப்பது தெரியவந்தது. மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, கிடைத்த தடயங்கள் சேகரிக்கப்பட்டன. மேலும் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை கொண்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X