என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தென்னை மரத்தில் ஏறி அசத்தும் 7 வயது சிறுமி
Byமாலை மலர்8 Nov 2020 2:12 AM GMT (Updated: 8 Nov 2020 2:12 AM GMT)
கொரோனா ஊரடங்கு காரணமாக தென்னை மரம் ஏறுவதற்கு பயிற்சி பெற்ற 7 வயது சிறுமி வெறும் கால்களிலேயே மரங்களில் ஏறி இளநீர், தேங்காய்களை பறித்து அசத்துகிறார்.
விக்கிரமசிங்கபுரம்:
நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் பசுக்கிடைவிளை மணிநகரத்தைச் சேர்ந்தவர் மார்ட்டின். இவருடைய மனைவி ரேணுகா. இவர்களுக்கு தாம்சன் ஆல்வின் (10) என்ற மகனும், கெப்சி ஹோனா (7) என்ற மகளும் உள்ளனர். இவர்கள் அங்குள்ள பள்ளியில் முறையே 5, 2-ம் வகுப்பு படித்து வருகின்றனர்.
இவர்களது வீட்டில் தென்னை மரங்கள் உள்ளன. கொரோனா ஊரடங்கு காரணமாக, கடந்த சில மாதங்களாக பள்ளிக்கூடங்கள் திறக்கப்படவில்லை. இதனால் வீட்டில் இருந்த சிறுமி கெப்சி ஹோனா தென்னை மரங்களில் ஏறுவதற்கு முயன்றார். இதனைப் பார்த்த உறவினர், சிறுமிக்கு தென்னை மரம் ஏறுவதற்கு பயிற்சி அளித்தார். இதில் நன்கு பயிற்சி பெற்ற சிறுமி கெப்சி ஹோனா ஆர்வமுடன் தென்னை மரங்களில் வெறும் கால்களிலேயே விறுவிறுவென ஏறி இளநீர், தேங்காய்களை பறித்து அசத்துகிறார்.
நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் பசுக்கிடைவிளை மணிநகரத்தைச் சேர்ந்தவர் மார்ட்டின். இவருடைய மனைவி ரேணுகா. இவர்களுக்கு தாம்சன் ஆல்வின் (10) என்ற மகனும், கெப்சி ஹோனா (7) என்ற மகளும் உள்ளனர். இவர்கள் அங்குள்ள பள்ளியில் முறையே 5, 2-ம் வகுப்பு படித்து வருகின்றனர்.
இவர்களது வீட்டில் தென்னை மரங்கள் உள்ளன. கொரோனா ஊரடங்கு காரணமாக, கடந்த சில மாதங்களாக பள்ளிக்கூடங்கள் திறக்கப்படவில்லை. இதனால் வீட்டில் இருந்த சிறுமி கெப்சி ஹோனா தென்னை மரங்களில் ஏறுவதற்கு முயன்றார். இதனைப் பார்த்த உறவினர், சிறுமிக்கு தென்னை மரம் ஏறுவதற்கு பயிற்சி அளித்தார். இதில் நன்கு பயிற்சி பெற்ற சிறுமி கெப்சி ஹோனா ஆர்வமுடன் தென்னை மரங்களில் வெறும் கால்களிலேயே விறுவிறுவென ஏறி இளநீர், தேங்காய்களை பறித்து அசத்துகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X