search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாயம்
    X
    மாயம்

    திருச்செந்தூர் அருகே கல்லூரி மாணவி மாயம்

    திருச்செந்தூர் அருகே வீட்டை விட்டு வெளியில் சென்ற கல்லூரி மாணவி வீடு திரும்பாதது குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் அவரை தேடி வருகிறார்கள்.
    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் வீரபாண்டியன்பட்டனம் அருகே உள்ள சண்முகபுரம் அண்ணாநகரை சேர்ந்தவர் சிதம்பரராஜன். இவரது மகள் சத்யா (வயது 18) . திருச்செந்தூர் அருகே உள்ள தனியார் கல்லூரியில் பி.ஏ. இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 4-ந் தேதி காலை 5 மணிக்கு வீட்டை விட்டு வெளியில் சென்ற சத்யா, இரவு வரை வீடு திரும்பவில்லை. உறவினர் மற்றும் தோழிகள் வீடுகளில் தேடியும் அவர், குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. 

    இதையடுத்து, திருச்செந்தூர் தாலுகா போலீசில் புகார் செய்யப்பட்டது. இதுகுறித்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஸ்டீபன் வழக்குப்பதிவு மாயமான சத்யாவை தேடி வருகிறார்.
    Next Story
    ×