என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருச்செந்தூர் அருகே கல்லூரி மாணவி மாயம்
Byமாலை மலர்7 Nov 2020 9:00 AM GMT (Updated: 7 Nov 2020 9:00 AM GMT)
திருச்செந்தூர் அருகே வீட்டை விட்டு வெளியில் சென்ற கல்லூரி மாணவி வீடு திரும்பாதது குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் அவரை தேடி வருகிறார்கள்.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் வீரபாண்டியன்பட்டனம் அருகே உள்ள சண்முகபுரம் அண்ணாநகரை சேர்ந்தவர் சிதம்பரராஜன். இவரது மகள் சத்யா (வயது 18) . திருச்செந்தூர் அருகே உள்ள தனியார் கல்லூரியில் பி.ஏ. இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 4-ந் தேதி காலை 5 மணிக்கு வீட்டை விட்டு வெளியில் சென்ற சத்யா, இரவு வரை வீடு திரும்பவில்லை. உறவினர் மற்றும் தோழிகள் வீடுகளில் தேடியும் அவர், குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை.
இதையடுத்து, திருச்செந்தூர் தாலுகா போலீசில் புகார் செய்யப்பட்டது. இதுகுறித்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஸ்டீபன் வழக்குப்பதிவு மாயமான சத்யாவை தேடி வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X