என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பேரளம் அருகே சாராயம், கஞ்சா விற்ற 3 பேர் கைது
Byமாலை மலர்6 Nov 2020 9:20 AM GMT (Updated: 6 Nov 2020 9:20 AM GMT)
பேரளம் அருகே சாராயம், கஞ்சா விற்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
நன்னிலம்:
திருவாரூர் மாவட்டம் பேரளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வி மற்றும் போலீசார் பேரளம் சுற்றுவட்டார பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பேரளம் ரெயில்வே கேட் அருகே சந்தேகப்படும் வகையில் இருந்த ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர், பேரளம் வாய்க்கால் கரை தெருவை சேர்ந்த மோகன் (வயது20) என்பதும், அவர் கஞ்சா விற்பனை செய்ததும் தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மோகனை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து அரை கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
இதேபோல பூந்தோட்டம் ரெயில்வே கேட் அருகே கஞ்சா விற்பனை செய்த மோட்டாத்தூர் பகுதியை சேர்ந்த புகழேந்தி என்பவரை கைது செய்து அவரிடம் இருந்து அரை கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
பேரளம் அருகே பண்டாரவாடை திருமாளம் பகுதியில் சாராயம் விற்பனை செய்த செல்வமணி 42 என்பவரையும் போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து 110 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.
திருவாரூர் மாவட்டம் பேரளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வி மற்றும் போலீசார் பேரளம் சுற்றுவட்டார பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பேரளம் ரெயில்வே கேட் அருகே சந்தேகப்படும் வகையில் இருந்த ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர், பேரளம் வாய்க்கால் கரை தெருவை சேர்ந்த மோகன் (வயது20) என்பதும், அவர் கஞ்சா விற்பனை செய்ததும் தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மோகனை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து அரை கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
இதேபோல பூந்தோட்டம் ரெயில்வே கேட் அருகே கஞ்சா விற்பனை செய்த மோட்டாத்தூர் பகுதியை சேர்ந்த புகழேந்தி என்பவரை கைது செய்து அவரிடம் இருந்து அரை கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
பேரளம் அருகே பண்டாரவாடை திருமாளம் பகுதியில் சாராயம் விற்பனை செய்த செல்வமணி 42 என்பவரையும் போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து 110 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X