என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பெரியகுளம் ஒன்றிய பகுதியில் 3 நாட்கள் மின்சாரம் நிறுத்தம்
Byமாலை மலர்4 Nov 2020 2:17 PM GMT (Updated: 4 Nov 2020 2:17 PM GMT)
பெரியகுளம் ஒன்றிய பகுதியில் 3 நாட்கள் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுவதாக மின்வாரியம் தெரிவித்துள்ளது.
பெரியகுளம்:
பெரியகுளம் துணை மின்நிலையத்தில் விரிவாக்க பணிகள் நடைபெறுகிறது. இதையொட்டி பெரியகுளம் ஒன்றிய பகுதிகளான மேல்மங்கலம் தேவதானப்பட்டி, காமாட்சிபுரம், நல்லகருப்பண்பட்டி, சில்வார்பட்டி, தண்ணீர்பந்தல், அழகர்நாயக்கன்பட்டி, எண்டப்புளி புதுப்பட்டி, டி.வாடிப்பட்டி, கீழகாமக்காபட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை (வியாழக்கிழமை) முதல் 7-ந்தேதி வரை 3 நாட்களுக்கு காலை 11.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது. இத்தகவலை பெரியகுளம் மின்வாரிய செயற்பொறியாளர் பாலபூமி தெரிவித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X