search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    தேனி மாவட்டத்தில் மேலும் 12 பேருக்கு கொரோனா

    தேனி மாவட்டத்தில் நேற்று 12 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.
    தேனி:

    தேனி மாவட்டத்தில் நேற்று 12 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதனால் பாதிப்பு எண்ணிக்கை 16 ஆயிரத்து 280 ஆக அதிகரித்துள்ளது. சிகிச்சை பெற்று வந்தவர்களில் 10 பேர் நேற்று குணமாகி வீடு திரும்பினர். இதுவரை 16 ஆயிரத்து 30 பேர் பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர்.
    Next Story
    ×