என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
3வது அணிக்கான தகுதி வந்துவிட்டது- கமல்ஹாசன்
Byமாலை மலர்3 Nov 2020 9:22 AM GMT (Updated: 3 Nov 2020 11:50 AM GMT)
3வது அணிக்கான தகுதி மக்கள் நீதி மய்யத்துக்கு வந்துவிட்டது என்று அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கூறினார்.
சென்னை:
மக்கள் நீதி மய்யத்தின் மாவட்ட செயலாளர்களின் ஆலோசனை கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கூறியதாவது:
* தமிழக சட்டசபை தேர்தலில் கழகங்களுடன் மக்கள் நீதி மய்யம் கூட்டணியில்லை.
* 3வது அணிக்கான தகுதி மக்கள் நீதி மய்யத்துக்கு வந்துவிட்டது.
* 2013ல் டெல்லியில் நடந்ததை போன்ற மாற்றத்திற்கு தமிழகம் தயாராகி விட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.
மக்கள் நீதி மய்யத்தின் மாவட்ட செயலாளர்களின் ஆலோசனை கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கூறியதாவது:
* தமிழக சட்டசபை தேர்தலில் கழகங்களுடன் மக்கள் நீதி மய்யம் கூட்டணியில்லை.
* 3வது அணிக்கான தகுதி மக்கள் நீதி மய்யத்துக்கு வந்துவிட்டது.
* 2013ல் டெல்லியில் நடந்ததை போன்ற மாற்றத்திற்கு தமிழகம் தயாராகி விட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X