என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கந்திலி அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல்- விவசாயி பலி
Byமாலை மலர்31 Oct 2020 8:44 AM GMT (Updated: 31 Oct 2020 8:44 AM GMT)
கந்திலி அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் பலத்த காயம் அடைந்த விவசாயி பரிதாபமாக உயிரிழந்தார்.
திருப்பத்தூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம் எர்ரம்பட்டி பகுதியை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (வயது 50), விவசாயி. இவரது நண்பர் வெங்கடேஷ் (40). இவர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் கந்திலி அருகே உள்ள நரவந்தம்பட்டி கிராமத்தில் உறவினர் திருமணத்திற்கு சென்றுவிட்டு வீட்டிற்க்கு திரும்பினர். நத்தம் கூட்ரோடு அருகே வந்தபோது எதிரே வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதியது.
இதில் நிலை தடுமாறி மோட்டார் சைக்கிளில் இருந்து ராமச்சந்திரன் கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே இறந்தார். இது குறித்து கந்திலி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X