என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பாலம்பாள்புரம் பகுதியில் நாளை மின்நிறுத்தம்
Byமாலை மலர்30 Oct 2020 12:18 PM GMT (Updated: 30 Oct 2020 12:18 PM GMT)
பாலம்பாள்புரம் பகுதியில் நாளை மின்நிறுத்தம் செய்யப்படுவதாக மின் வாரியம் தெரிவித்துள்ளது.
கரூர்:
கரூர் பாலம்பாள்புரம் துணைமின் நிலையத்தில் நாளை(சனிக்கிழமை) மாநில நெடுஞ்சாலை விரிவாக்க பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இதனால், இடையூறாக உள்ள மின்கம்பங்களை மாற்றியமைப்பதற்கு பணிகள் மேற்கொள்ள இருப்பதால், பாலம்பாள்புரம் மற்றும் ஐந்துரோடு ஒரு பகுதி ஆகிய இடங்களில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5.30 மணி வரை மின் வினியோகம் இருக்காது என கரூர் மின்வாரிய செயற்பொறியாளர் செந்தாமரை வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X