என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
குளித்தலை அருகே கொரோனா பரிசோதனை முகாம்
Byமாலை மலர்30 Oct 2020 8:47 AM GMT (Updated: 30 Oct 2020 8:47 AM GMT)
குளித்தலை அருகே உள்ள சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், கொரோனா பரிசோதனை முகாம் நேற்று நடைபெற்றது.
குளித்தலை:
குளித்தலை அருகே உள்ள சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், கொரோனா பரிசோதனை முகாம் நேற்று நடைபெற்றது. முகாமிற்கு மாவட்ட பூச்சியியல் வல்லுநர் சிவகுமார் தலைமை தாங்கி கொரோனா மற்றும் டெங்கு நோய் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இதில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர், நெல்லிக்காய், நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரைகள் போன்றவை வழங்கப்பட்டன. மேலும் சுமார் 79 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அரசு மருத்துவர் மோகன், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் இளங்கோவன், செவிலியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு கொரோனா பரிசோதனை செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X